Blogger Widgets

Tuesday, September 17, 2013

சாய்ந்தமருது கிளையின் தெருமுனைப் பிரச்சாரம்


கடந்த 13.09.2013 வெள்ளிக்கிழமையன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து மாளிகைக்காடு ஜூனைட் வீதியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் சகோதரர் றஸான் (DIsc) அவர்களால் இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பில் உரை நிகழ்தத்ப்பட்டது. 

இதில் பல சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்