Blogger Widgets

Monday, April 1, 2013

7ம் வார தெருமுனைப் பிரச்சாரம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை சார்பாக கடந்த 29.03.2013ம் திகதியன்று அசர் தொழுகையைத் தொடர்ந்து கரைவாகுப்பற்று (பொலிவேரியன் கிராமம்) பகுதியில் தெருமுனைப் பிரச்சாரத்தை நடாத்தியது. 
இதை ஆசிரியர் ஜப்பார் அவர்கள், நாம் என்ன சொல்கின்றோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.