மார்கத்தை அறிந்துகொள்வதன் அவசியம் என்ற தலைப்பில் கபீர் DIsc அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் மாற்று கருத்துடைய ஏராளமான சகோதரர்கள் பங்கேற்று பயன் அடைந்தனர்.
குறிப்பு : இந்நிகழ்ச்சியை தடுப்பதற்கு பலவழிகளிலும் சில அறியாமை சகோதரர்கள் முயற்சி எடுத்தும் அத்தடைகளை தாண்டி அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் வெற்றி கரமாக நிகழ்ச்சி நடைபெற்றது..