Blogger Widgets

Monday, December 16, 2013

மறுமையில் மனிதனின் நிலை-ப்ரொஜக்டர் பிரச்சாரம்

SLTJ சாய்ந்தமருது கிளை சார்பாக கடந்த 10.12.2013 அன்று செவ்வாய்க்கிழமை இஷா தொழுகையை தொடர்ந்து சாய்ந்தமருது புதிய பள்ளி வீதியில் ”மறுமையில் மனிதனின் நிலை” எனும் உரை ப்ரொஜக்டர் மூலம் திரையிடப்பட்டது.

இதில் சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்!