ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை சார்பாக கடந்த 08.11.2013 வெள்ளிக்கிழமை அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ஒன்று சாய்ந்தமருது கடற்கரைத் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாலை 5.00 மணியயவில் ஆரம்பித்த இப்பொதுக்கூட்டத்தில் முதல் உரையாக ”வஹியை மட்டும் பின்பற்றுவோம்” என்ற தலைப்பில் சகோதரர் ஹிஷாம் M.I.Sc அவர்களும் அதனைத்தொடர்ந்து ”கொள்கை உறுதி” என்ற தலைப்பில் சகோதரர் அஜ்மீர் அமீனி அவர்களும் உரையாற்றினார்கள்.
இதில் பல சகோதரர சகோதரிகள் கலந்து பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.