கடந்த 27.09.2013 வெள்ளிக்கிழமை இஷா தொழுகையை தொடர்ந்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை சார்பாக சாய்ந்தமருது கடற்கரைத்திடலில் சகோதரர். அப்துல்லாஹ் ராஜமாணிக்கம் அவர்களின் கடந்து வந்த பாதை உரை ப்ரொஜக்டர் மூலம் மக்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!