SLTJ சாய்ந்தமருது கிளையின் ஏற்பாட்டில் கடந்த 22.11.2013
வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் சாய்ந்தமருது ஒஸ்மன் வீதியில்
தெருமுனைப்பிரச்சாரம் இடம்பெற்றது.
இதில் சகோதரர் அப்துல்லாஹ் ராஜமாணிக்கம் அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாமும் இன்றைய முஸ்லிம்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இதில் ஆண்களும் பெண்களுமாக ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
இதில் ஆண்களும் பெண்களுமாக ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்