ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை சார்பாக கடந்த 28.12.2013 சனிக்கிழமை அன்று இஷா தொழுகைக்கு பின்னர் சாய்ந்தமருது வேப்பையடி வீதியில் ப்ரொஜக்டர் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர் பீ.ஜே அவர்கள் உரையாற்றிய வட்டி ஒரு வன்கொடுமை என்ற உரை ஒளிபரப்பப்பட்டது.
இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.